Friday, December 18, 2009

படித்ததில் பிடித்தது -2

அருகில் நீ
எதிரில் மழை
யார் சொல்வதை முதலில் கேட்க?

இந்த வார ஆனந்த விகடனில் இதை படித்தேன். எழுதியவர் பெயர் "ஏகாதசி".
படித்த பின் மனதில் கொஞ்ச நேரம் வசந்தம்.

1 comment:

  1. excellent one.. nee ezhudhi irundha inum sandoshap pattu irupaen..

    "படித்த பின் மனதில் கொஞ்ச நேரம் வசந்தம். "

    feeeeeelingsssssssssaaaaaaa!!!!

    :D

    ReplyDelete